என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 195 பேர் கைது
Byமாலை மலர்30 March 2020 10:52 AM GMT (Updated: 30 March 2020 10:52 AM GMT)
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோவை:
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். ஒரு சிலர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிகின்றனர். அவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். ஒரு சிலர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிகின்றனர். அவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X