என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் பட்டியல்
Byமாலை மலர்29 March 2020 1:21 PM GMT (Updated: 29 March 2020 1:21 PM GMT)
கொரோனா நோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு என்னென்ன உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா நோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு என்னென்ன உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்ற விவரம் வருமாறு:-
அதிகாலையில் தோலுடன் கூடிய இஞ்சியை எலுமிச்சம் பழத்தோடு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதன் சாறை சூடாக கொடுக்கப்படுகிறது.
காலை 8 மணி:- இரண்டு இட்லி, சாம்பார், உப்புமா, இரண்டு முட்டை, தக்காளி சட்டினி, பால் கொடுக்கப்படுகிறது.
10 மணி:- சாத்துக்குடி பழச்சாறு.
11 மணி:- தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சம் பழம், கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து சூடாக கொடுக்கப்படுகிறது.
சப்பாத்தி, புதினா சாதம், கீரை, இரண்டு வகை பொறியல், முட்டை, மிளகு ரசம், உடைத்த பொட்டுக்கடலை வழங்கப்படுகிறது.
மதியம் 3 மணி:- கொதிக்க வைத்த நீர், மஞ்சள் மிளகு உப்பு கலந்து கொடுக்கப்படுகிறது.
மாலை 5 மணி:- பருப்பு சூப், வேக வைத்த சுண்டல்.
இரவு 7 மணி:- சப்பாத்தி, இட்லி அல்லது ரவா கிச்சடி, சேமியா உப்புமா, காய்கறி குருமா, தக்காளி சட்டினி.
இரவு 9 மணி:- தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சை பழத்தை கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கப்படுகிறது.
இரவு 11 மணி:- மஞ்சள், மிளகு, உப்பு கலந்த நீர் கொடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை படி இந்த உணவு வகைகள் வழங்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா நோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு என்னென்ன உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்ற விவரம் வருமாறு:-
அதிகாலையில் தோலுடன் கூடிய இஞ்சியை எலுமிச்சம் பழத்தோடு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதன் சாறை சூடாக கொடுக்கப்படுகிறது.
11 மணி:- தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சம் பழம், கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து சூடாக கொடுக்கப்படுகிறது.
சப்பாத்தி, புதினா சாதம், கீரை, இரண்டு வகை பொறியல், முட்டை, மிளகு ரசம், உடைத்த பொட்டுக்கடலை வழங்கப்படுகிறது.
மதியம் 3 மணி:- கொதிக்க வைத்த நீர், மஞ்சள் மிளகு உப்பு கலந்து கொடுக்கப்படுகிறது.
மாலை 5 மணி:- பருப்பு சூப், வேக வைத்த சுண்டல்.
இரவு 7 மணி:- சப்பாத்தி, இட்லி அல்லது ரவா கிச்சடி, சேமியா உப்புமா, காய்கறி குருமா, தக்காளி சட்டினி.
இரவு 9 மணி:- தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சை பழத்தை கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கப்படுகிறது.
இரவு 11 மணி:- மஞ்சள், மிளகு, உப்பு கலந்த நீர் கொடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை படி இந்த உணவு வகைகள் வழங்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X