என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடை காரணமாக காலை, மாலை 2 மணி நேரம் குடிநீர் நிறுவனங்கள் திறப்பு
Byமாலை மலர்29 March 2020 8:06 AM GMT (Updated: 29 March 2020 8:06 AM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக குடிநீர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த தண்ணீர் கம்பெனிகள் நாள் முழுவதும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அங்கும் நேர கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
குடிநீர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த தண்ணீர் கம்பெனிகள் நாள் முழுவதும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கும் நேர கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் கம்பெனி அமைந்துள்ள பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் குடிநீர் எடுக்கும் வகையில் காலை 7மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரம் குடிநீர் கேன்கள் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.
இதேபோல் குடிநீர் கேன்கள் விற்பனை செய்யும் லாரிகளுக்கான சப்ளை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இந்த குடிநீர் வினியோகிக்கும் நேரம் ஒவ்வொரு தண்ணீர் கம்பெனிகளிலும் மாறுபடலாம் என்றும் குடிநீர் கேன்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதற்கான அறிவிப்புகளையும் தண்ணீர் கம்பெனிகளின் வாசலில் ஒட்டியுள்ளனர்.
குடிநீர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த தண்ணீர் கம்பெனிகள் நாள் முழுவதும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கும் நேர கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் கம்பெனி அமைந்துள்ள பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் குடிநீர் எடுக்கும் வகையில் காலை 7மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரம் குடிநீர் கேன்கள் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.
இதேபோல் குடிநீர் கேன்கள் விற்பனை செய்யும் லாரிகளுக்கான சப்ளை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இந்த குடிநீர் வினியோகிக்கும் நேரம் ஒவ்வொரு தண்ணீர் கம்பெனிகளிலும் மாறுபடலாம் என்றும் குடிநீர் கேன்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதற்கான அறிவிப்புகளையும் தண்ணீர் கம்பெனிகளின் வாசலில் ஒட்டியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X