என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 144 தடை உத்தரவு - எளிய முறையில் நடந்த திருமணம்
Byமாலை மலர்28 March 2020 9:29 AM GMT (Updated: 28 March 2020 9:29 AM GMT)
கொரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 20 பேர் மட்டுமே பங்கு கொண்டு எளிய முறையில் திருமண விழா நடைபெற்றது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த சிவஜோதிக்கும் ஏரவாஞ்சேரி பகுதியை சார்ந்த கார்த்திகா என்பவருக்கும் இரண்டு மாதம் முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த திருமணம் கொரோனா வைரஸ் எதிரொலி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருமணத்தை நிறுத்த மனமின்றி வீட்டிற்கு அருகே உள்ள சிறிய கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளை சோப் போட்டு கழுவிய பின்னரே திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருமணத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் கோயிலில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. திருமணம் நடந்த அரை மணி நேரத்திலேயே உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த சிவஜோதிக்கும் ஏரவாஞ்சேரி பகுதியை சார்ந்த கார்த்திகா என்பவருக்கும் இரண்டு மாதம் முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த திருமணம் கொரோனா வைரஸ் எதிரொலி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருமணத்தை நிறுத்த மனமின்றி வீட்டிற்கு அருகே உள்ள சிறிய கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளை சோப் போட்டு கழுவிய பின்னரே திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருமணத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் கோயிலில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. திருமணம் நடந்த அரை மணி நேரத்திலேயே உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X