search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரசு தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகர் கைது

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு விதித்த தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்ட தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் ராஜசக்தி. (வயது 50). இவர் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் காய்கறி கடை வைத்து உள்ளார். இவர் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொதுமக்களின் நலத்துக்கு அச்சுறுத்தும் முறையில் கூட்டத்தை கூட்டி காய்கறி விற்பனை செய்தார்.

    சப்-கலெக்டர் அனு உத்தரவின் பேரில் தி.மு.க. பிரமுகர் ராஜ சக்தி கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×