என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர் அருகே கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது
Byமாலை மலர்25 March 2020 5:30 PM GMT (Updated: 25 March 2020 5:30 PM GMT)
அரூர் அருகே ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள ஆத்தோர வீதி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 27). ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று அரூர் பஸ்நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது. அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரீகன் (29) என்பவர் ஆட்டோவை வாடகைக்கு அழைத்துள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ரீகன் கல்லை வைத்து ஸ்டீபன் ராஜை தாக்கியுள்ளார். மேலும் ரீகன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபன்ராஜ் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X