என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணமங்கலம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்23 March 2020 9:33 AM GMT (Updated: 23 March 2020 9:33 AM GMT)
கண்ணமங்கலம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் ஊராட்சியை சேர்ந்த சின்னபுஷ்பகிரி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண். ஆரணியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 19-ந்தேதி காலை கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தந்தை தந்தை சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X