என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 70 பேர் தொடர்ந்து கண்காணிப்பு
Byமாலை மலர்23 March 2020 5:11 AM GMT (Updated: 23 March 2020 5:11 AM GMT)
திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வந்த 48 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 22 பேரும் என மொத்தம் 70 பேர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கள் கூடும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 48 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 22 பேரும் என மொத்தம் 70 பேர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கள் கூடும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 48 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 22 பேரும் என மொத்தம் 70 பேர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X