என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே லாரி மோதியதில் மின் கம்பங்கள் சேதம்- கிராமங்கள் இருளில் மூழ்கின
Byமாலை மலர்21 March 2020 9:11 AM GMT (Updated: 21 March 2020 9:11 AM GMT)
திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு என்ற இடத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பங்களில் மோதியது. இதில் 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
திருமங்கலம்:
கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.
திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு என்ற இடத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பங்களில் மோதியது. இதில் 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இதனால் தோப்பூர், கூத்தியார்குண்டு, கப்பலூர், உச்சப்பட்டி, மூனாண்டி பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்குச் செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த கப்பலூர் மின் வாரிய ஊழியர்கள் மாற்று ஏற்பாடு செய்து மின் விநியோகம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X