search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
    X
    பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 6 பேர் பலி

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 2 வாகனங்களில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் .

    தொடர்ந்து வெடிபொருட்கள் வெடிப்பதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×