என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்17 March 2020 3:00 PM GMT (Updated: 17 March 2020 3:00 PM GMT)
குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
குளித்தலை:
குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றியக் குழு தலைவர் விஜய விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் விஜயவிநாயகம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேல், மங்கையர்க்கரசி ஆகியோர் முன்னிலையிலும் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் கொரானா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.
இதில் அனைத்து மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு மைய அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பாதுகாப்பு குறித்தும், கை கழுவும் முறைகள் மற்றும் அதற்கான சோப்புகளும் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X