என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் திடீர் மின்தடையால் பொதுமக்கள் அவதி
Byமாலை மலர்17 March 2020 10:19 AM GMT (Updated: 17 March 2020 10:19 AM GMT)
தூத்துக்குடியில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்தனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி 58-வது வார்டு காந்திநகர் சுற்றுவட்டாரம் முழுவதும் நேற்று இரவு 7 மணிக்கு மின்சாரம் தடை ஏற்பட்டது. இதனால் சுமார் ஆயிரம் வீடுகள் மற்றும் தெருவீதிகள் இருளில் மூழ்கியது. அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய- மாநில அரசுகளின் அறிவிப்புகளை பொதுமக்கள் தொலைகாட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து முத்தையாபுரம் தெற்கு பகுதி மின்வாரியத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் தகவல் தொவித்தனர். எனினும் நீண்ட நேரமாக அப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இருளில் இருந்தது. இந்த திடீர் மின்தடையால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X