என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.எஸ்.மங்கலம் அருகே குப்பை கொட்டச் சென்ற பெண் கழுத்தை நெரித்து கொலை
Byமாலை மலர்17 March 2020 9:52 AM GMT (Updated: 17 March 2020 10:05 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலம்:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகேயுள்ள ஓடக்கரை கிராமத்தை சேர்ந்தவர் காஞ்சனா (39).
இவர் சம்பவதன்று காலை வீட்டில் உள்ள குப்பையை கொட்டுவதற்காக அருகேயுள்ள குப்பை மேட்டிற்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் காஞ்சனா வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்று பார்க்கும் போது ஓடக்கரை அருகேயுள்ள ஆனந்தூர் கண்மாயின் கரைப்பகுதியில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் ஆர்.எஸ்.மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருவாடானை துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X