என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ்: ஐகோர்ட்டில் தடுப்பு நடவடிக்கை
Byமாலை மலர்17 March 2020 9:17 AM GMT (Updated: 17 March 2020 9:17 AM GMT)
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 20 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
சென்னை:
கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி மற்றும் 6 மூத்த நீதிபதிகள் நேற்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீதிமன்ற வளாகங்களிலும் விரிவுபடுத்த நீதிபதிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை நீதிமன்ற நேரம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை மாநகராட்சியை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சென்னை மாநகராட்சி சார்பில் தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வ குமார், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் யமுனா ஆகியோர் மேற்பார்வையில் 20 பணியாளர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அனைவரையும் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதித்தனர்.
கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி மற்றும் 6 மூத்த நீதிபதிகள் நேற்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீதிமன்ற வளாகங்களிலும் விரிவுபடுத்த நீதிபதிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை நீதிமன்ற நேரம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை மாநகராட்சியை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சென்னை மாநகராட்சி சார்பில் தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வ குமார், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் யமுனா ஆகியோர் மேற்பார்வையில் 20 பணியாளர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அனைவரையும் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X