என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல் - 9 பேர் கைது
Byமாலை மலர்16 March 2020 7:59 AM GMT (Updated: 16 March 2020 7:59 AM GMT)
பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்திய 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களின் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக பெரிய பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்பிரபாகர் மற்றும் போலீசார் இன்று அதிகாலை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போதுஅங்கு மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்து 9 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள். 9 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியபாளையம் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக பெரிய பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்பிரபாகர் மற்றும் போலீசார் இன்று அதிகாலை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போதுஅங்கு மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்து 9 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள். 9 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X