என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்பு
Byமாலை மலர்16 March 2020 4:08 AM GMT (Updated: 16 March 2020 4:08 AM GMT)
கோவை சிக்னலில் பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட குழந்தைகளை போலீசார் ஆர்.எஸ்.புரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை:
கோவை லாலிரோடு சிக்னலில் 2 குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக கோவை மாநகர ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த சிக்னலில் 1½ வயது பெண் குழந்தை மற்றும் 3 வயது ஆண் குழந்தையை வைத்து 2 பேர் பிச்சை எடுத்தது தெரியவந்தது.
உடனே, பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 2 குழந்தைகளும் மீட்கப்பட்டன. அவர்களை வைத்து பிச்சை எடுத்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகமோகன்(வயது 33), ராதா(30) ஆகியோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீட்கப்பட்ட குழந்தைகளை போலீசார் ஆர்.எஸ்.புரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை லாலிரோடு சிக்னலில் 2 குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக கோவை மாநகர ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த சிக்னலில் 1½ வயது பெண் குழந்தை மற்றும் 3 வயது ஆண் குழந்தையை வைத்து 2 பேர் பிச்சை எடுத்தது தெரியவந்தது.
உடனே, பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 2 குழந்தைகளும் மீட்கப்பட்டன. அவர்களை வைத்து பிச்சை எடுத்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகமோகன்(வயது 33), ராதா(30) ஆகியோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீட்கப்பட்ட குழந்தைகளை போலீசார் ஆர்.எஸ்.புரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X