என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை
Byமாலை மலர்14 March 2020 7:53 AM GMT (Updated: 14 March 2020 7:53 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்று கலெக்டர் வீரராகவராவ் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் வைரஸ் கண்டறியும் மருத்துவப் பிரிவுகள் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே நோய் பாதிப்பு குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம். வெளிநாடுகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது தவிர வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X