என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையத்தில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
Byமாலை மலர்12 March 2020 10:30 AM GMT (Updated: 12 March 2020 10:30 AM GMT)
மேட்டுப்பாளையத்தில் மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (30). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். நாகராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் மணிமேகலை கோபித்துக் கொண்டு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ஆலங்கொம்பில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மனைவி வீட்டுக்கு வந்து திடீரென தகராறில் ஈடுபட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மணிமேகலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் பலத்த காயமடைந்த மணிமேகலை இதுகுறித்து சிறுமுகை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (30). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். நாகராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் மணிமேகலை கோபித்துக் கொண்டு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ஆலங்கொம்பில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மனைவி வீட்டுக்கு வந்து திடீரென தகராறில் ஈடுபட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மணிமேகலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் பலத்த காயமடைந்த மணிமேகலை இதுகுறித்து சிறுமுகை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X