என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 ஆடுகள் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்9 March 2020 10:32 AM GMT (Updated: 9 March 2020 10:32 AM GMT)
2 பேரின் வீட்டில் இருந்து 8 ஆடுகளை திருடியதாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஜெயபாலை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சம்பக்குடியைச் சேர்ந்தவர் அழகு மணி (வயது 59). இவர் வீட்டின் முன்பு 3 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது 3 ஆடுகளை காணவில்லை.
இதே போல நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி முத்துமாரி (45). இவர் தனது வீட்டின் முன்பாக 5 ஆடுகளை கட்டி வைத்து இருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது அந்த ஆடுகளையும் காணவில்லை.
இது தொடர்பாக அழகு மணி, முத்துமாரி ஆகிய 2 பேரும் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் ஜெயபால் (48) என்பவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அழகுமணி, முத்துமாரி ஆகிய 2 பேரின் வீட்டில் இருந்து அவர் 8 ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அழகுமணி, முத்துமாரி ஆகிய 2 பேரின் வீட்டில் இருந்து 8 ஆடுகளை திருடியதாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஜெயபாலை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சம்பக்குடியைச் சேர்ந்தவர் அழகு மணி (வயது 59). இவர் வீட்டின் முன்பு 3 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது 3 ஆடுகளை காணவில்லை.
இதே போல நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி முத்துமாரி (45). இவர் தனது வீட்டின் முன்பாக 5 ஆடுகளை கட்டி வைத்து இருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது அந்த ஆடுகளையும் காணவில்லை.
இது தொடர்பாக அழகு மணி, முத்துமாரி ஆகிய 2 பேரும் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் ஜெயபால் (48) என்பவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அழகுமணி, முத்துமாரி ஆகிய 2 பேரின் வீட்டில் இருந்து அவர் 8 ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அழகுமணி, முத்துமாரி ஆகிய 2 பேரின் வீட்டில் இருந்து 8 ஆடுகளை திருடியதாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஜெயபாலை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X