search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு

    கே.கே.நகர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் பொப்பிலிராஜா சாலையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்று அதிகாலை அதே பகுதி அண்ணா மெயின் ரோட்டில் செல்போனில் பேசியபடியே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ரமேஷ்குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    Next Story
    ×