search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை முபாரக் பேசிய காட்சி.
    X
    நெல்லை முபாரக் பேசிய காட்சி.

    பெரம்பலூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 5-வது நாளாக போராட்டம்

    மக்கள் ஜனநாயக பேரவையினர் மற்றும் முஸ்லிம்கள் நேற்று 5-வது நாளாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது என்றும் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு சந்தை திடலில், லெப்பைக்குடிக்காடு மக்கள் ஜனநாயக பேரவையினர் மற்றும் முஸ்லிம்கள் நேற்று 5-வது நாளாக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    நேற்றைய போராட்டத்தின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.
    Next Story
    ×