என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் தீ விபத்து
Byமாலை மலர்5 March 2020 10:20 AM GMT (Updated: 5 March 2020 10:20 AM GMT)
மதுரையில் ‘எலக்ட்ரிக் பைக்‘ விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் வாலசுப்பிரமணியம் (வயது 45). இவர் செல்லூரில் உள்ள திண்டுக்கல் மெயின் ரோட்டில் ‘எலக்ட்ரிக் பைக்‘ விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு ‘பேட்டரி சார்ஜ்’ செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் 11 எலக்ட்ரிக் பைக் மற்றும் குளிர்சாதன அறை தீயில் எரிந்து சேதமடைந்ததாக செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் வாலசுப்பிரமணியம் (வயது 45). இவர் செல்லூரில் உள்ள திண்டுக்கல் மெயின் ரோட்டில் ‘எலக்ட்ரிக் பைக்‘ விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு ‘பேட்டரி சார்ஜ்’ செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் 11 எலக்ட்ரிக் பைக் மற்றும் குளிர்சாதன அறை தீயில் எரிந்து சேதமடைந்ததாக செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X