என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரணியல் அருகே காப்பகத்தில் தங்கி இருந்த பெண் மாயம்
Byமாலை மலர்4 March 2020 3:06 PM GMT (Updated: 4 March 2020 5:07 PM GMT)
இரணியல் அருகே காப்பகத்தில் தங்கி இருந்த பெண் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரணியல்:
இரணியல் அருகே தோட்டியோட்டில் அரசு பெண்கள் பாதுகாப்பு விடுதி உள்ளது. குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளில் தொடர்புடைய பெண்கள் இந்த விடுதியில் தங்கவைக்கப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடர்புடைய சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 23) என்ற இளம்பெண் இந்த விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
நேற்று மாலை விடுதியின் பின்புறம் சென்ற ஈஸ்வரி திடீரென்று மாயமாகி விட்டார். இதுபற்றி விடுதி கண்காணிப்பாளர் அனுஷா இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X