என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேய்குளம் அருகே மாவு எந்திரம் திருடியவர் கைது
Byமாலை மலர்3 March 2020 8:09 AM GMT (Updated: 3 March 2020 8:09 AM GMT)
பேய்குளம் அருகே மாவு எந்திரம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
பேய்குளம் அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் பிரின்ஸ் துரை. இவரது மகன் ஜேம்ஸ் துரை. இவருக்கு சொந்தமான அரிசி ஆலை பேய்குளத்தில் உள்ளது. அந்த ஆலையை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்திருந்தார்.
ஒப்பந்தம் முடிந்ததும் காமராஜ் ஆலையை மீண்டும் ஜேம்ஸ்துரையிடம் ஒப்படைத்தார். அப்போது அந்த ஆலையில் மாவு இடிக்கும் எந்திரம் ஒன்று காணாமல் பேய் உள்ளது.
இது குறித்து ஜேம்ஸ்துரை சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாவு எந்திரத்தை காமராஜ் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X