search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    நன்மங்கலத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

    நன்மங்கலத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேளச்சேரி:

    நன்மங்கலம், அருள்முருகன் நந்தவனம் நகரில் வசித்து வருபவர் தினகரன். வக்கீல். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். 

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகை கொள்ளை போயிருந்தது.

    Next Story
    ×