என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாடு அருகே கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது
Byமாலை மலர்29 Feb 2020 3:14 PM GMT (Updated: 29 Feb 2020 3:14 PM GMT)
மணப்பாடு அருகே கஞ்சா பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையில் போலீசார் மணப்பாடு அருகே சுனாமிநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் 4 பேர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சுனாமி நகரைச் சேர்ந்த ஜோசப் மகன் ரூபன்(36), ரதிபன்(36), அஜித்(26), முத்துகுமார்(21) ஆகியோர் என்பதும், கஞ்சாவை சின்ன சின்ன பொட்டலங்களாக போட்டு கொண்டிருந்ததும் தெரியவந்தது. அதில் சிறு சிறு பொட்டலங்களாக 1 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் ரொக்க பணம் ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X