என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிராம்பட்டினம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்29 Feb 2020 1:12 PM GMT (Updated: 29 Feb 2020 1:12 PM GMT)
அதிராம்பட்டினம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியைச் சேர்ந்தவர் அப்பாத்துரை. இவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது 40). கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதித்த நிலையில் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் சால்ட் லைன் பகுதியில் விஷம் குடித்தநிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.
இதுபற்றி அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X