என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறில் வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி
திருவையாறு:
திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ரவி மகன் பூந்தை பூபதி (என்கிற) அப்பு (25) இவர் சொந்தமாக வைக்கோல் கட்டும் எந்திரம்வைத்துள்ளார்.
கீழத்திருப்பூந்துருத்தி ஐயனார் கோவில் அருகே கோரை வாய்கால்பக்கத்தில் உள்ள ஜான் என்பவர் வயலில் நேற்று எந்திரம் மூலம் அறுவடை செய்தவைக் கோல்களை கட்டுக் கட்டி கொண்டிருந்தனர். அப்போது கட்டுக்கட்டும் மிஷினில் இருந்த சணலை அப்பு எடுத்துவிடும் போது எதிர்பாரத விதமாக கை சிக்கி நசுங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனே அவரை திருவையாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே அப்பு இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து அவரது தந்தை ரவி (53) நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்