என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே குடிபோதையில் மகளை கற்பழிக்க முயன்ற தந்தை
Byமாலை மலர்26 Feb 2020 4:32 AM GMT (Updated: 26 Feb 2020 4:32 AM GMT)
தேனி அருகே குடிபோதையில் மகளை கற்பழிக்க முயன்ற தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அல்லிநகரம் மச்சால்வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது41). பழ வியாபாரம் செய்து வருகிறார். குடி பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் தினமும் குடித்து விட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் அவரது மனைவிக்கும் மகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ் தனது 15 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்த அவரது மனைவி கீதா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கீதா அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம் மச்சால்வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது41). பழ வியாபாரம் செய்து வருகிறார். குடி பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் தினமும் குடித்து விட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் அவரது மனைவிக்கும் மகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ் தனது 15 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்த அவரது மனைவி கீதா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கீதா அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X