என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரத்தினகிரி அருகே தடுப்பு கம்பி மீது கார் மோதியது - டிரைவர் படுகாயம்
Byமாலை மலர்24 Feb 2020 5:17 PM GMT (Updated: 24 Feb 2020 5:17 PM GMT)
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே தடுப்பு கம்பி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 40). இவர் நேற்று காலை பூட்டுத்தாக்கில் இருந்து, ஆற்காடு நோக்கி காரை ஓட்டி வந்தார்.
ரத்தினகிரி தனியார் பள்ளி அருகே வந்தபோது தாமோதரன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாமோதரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X