என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
Byமாலை மலர்24 Feb 2020 9:18 AM GMT (Updated: 24 Feb 2020 9:18 AM GMT)
தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சம்பளம் வழங்ககோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
இந்த ஆண்டு ஜனவரி மாத சம்பளத்தை இதுவரை வழங்கப்படவில்லை அதனை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் கொடுக்க வேண்டும், 4ஜி அலைக்கற்றை சேவையை உடனே தொடங்க வேண்டும்., பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் அலுவலகம் வளாகத்தில் அமர்ந்து ஊழியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் என்.எப்.டி.இ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாத சம்பளத்தை இதுவரை வழங்கப்படவில்லை அதனை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் கொடுக்க வேண்டும், 4ஜி அலைக்கற்றை சேவையை உடனே தொடங்க வேண்டும்., பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் அலுவலகம் வளாகத்தில் அமர்ந்து ஊழியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் என்.எப்.டி.இ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X