search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பொன்னேரியில் கல்லூரி உணவகத்தில் கொள்ளை

    பொன்னேரியில் கல்லூரி உணவகத்தில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் உலக நாத நாராயணசாமி அரசு கல்லூரி உள்ளது. இங்கு நேற்று இரவு புகுந்தமர்ம கும்பல் கழிவறை கோப்பைகளை உடைத்தனர். பின்னர் அங்குள்ள கேண்டீனில் பூட்டை உடைத்து ரூ. 4 ஆயிரத்து 500 மற்றும் குளிர்பானங்கள் ஐஸ்க்ரீம், சிப்ஸ் வகைகள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர் இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×