என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Byமாலை மலர்22 Feb 2020 11:21 AM GMT (Updated: 22 Feb 2020 11:21 AM GMT)
திருப்பூரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தாராபுரம் ரோட்டில் கடந்த ஆண்டு பணம் மற்றும் நகைக்காக ராமச்சந்திரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த ராஜதுரை(வயது 22), புதுக்கோட்டை திருமயம் அறிமலத்தை சேர்ந்த சமயபாண்டி(24) ஆகிய 2 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி ராஜதுரை, சமயபாண்டி 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர் மாநகர தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தாராபுரம் ரோட்டில் கடந்த ஆண்டு பணம் மற்றும் நகைக்காக ராமச்சந்திரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த ராஜதுரை(வயது 22), புதுக்கோட்டை திருமயம் அறிமலத்தை சேர்ந்த சமயபாண்டி(24) ஆகிய 2 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி ராஜதுரை, சமயபாண்டி 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X