என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
மதுரை:
மதுரை சதாசிவம் நகர் திலகர் திடலைச் சேர்ந்தவர் சகாயராணி (வயது 51). கடந்த சில மாதங்களாக கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் விரக்தியில் இருந்த இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார்.
படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராணி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை சோலையழகு புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 47). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடன் பிரச்சினையால் பெட்டிக்கடையை விற்றதாக தெரிகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த பாலுச்சாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை புட்டுத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரபாண்டியன் (வயது 50). கடன் பிரச்சினையால் விரக்தியடைந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்