என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருபுவனை அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்
Byமாலை மலர்20 Feb 2020 11:51 AM GMT (Updated: 20 Feb 2020 11:51 AM GMT)
திருபுவனை அருகே கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே ஆண்டியார்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் நித்யா (வயது 21). இவர் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நித்யா கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
ஆனால், அதன்பிறகு நித்யா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் நித்யா இல்லை.
இதையடுத்து அவரது சகோதரர் சிவக்குமாரும் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான நித்யாவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X