என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒசூரில் தீக்காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Byமாலை மலர்19 Feb 2020 4:35 PM GMT (Updated: 19 Feb 2020 4:35 PM GMT)
ஒசூரில் கியாஸ் கசிவு ஏற்பட்டதில் தீக்காயம் அடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நெசவாளர் தெருவில் வீடு ஒன்றில் கடந்த 13 -ம் தேதியன்று கியாஸ் கசிவு தீப்பற்றியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமசேகர் (வயது35), ஷீலா(25), புவணகிரி (8), தன்யா (6) ஆகிய நான்கு பேர் தீக்காயங்களுடன் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இன்று அதிகாலை சோமசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே என்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X