என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
Byமாலை மலர்19 Feb 2020 2:42 PM GMT (Updated: 19 Feb 2020 2:42 PM GMT)
திருப்பத்தூர் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது. அந்த பாம்பை ஜவ்வாதுமலை காப்புக்காடு பகுதியில் விட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் உள்ள திருநீலகண்டர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 42). இவருக்கு சொந்தமான நிலம் திருப்பத்தூர் அருகே ராஜாபாளையத்தில் உள்ளது. நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளார். நேற்று பருத்தி பயிருக்கு இடையே சுமார் 8 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு அந்த மலைப்பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனக்காப்பாளர் ரவியிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜவ்வாதுமலை காப்புக்காடு பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X