என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகலூர் அருகே மினரல் வாட்டர் கம்பெனி சூப்பர்வைசர் மாயம்
Byமாலை மலர்19 Feb 2020 1:23 PM GMT (Updated: 19 Feb 2020 1:23 PM GMT)
பாகலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மினரல் வாட்டர் கம்பெனி சூப்பர்வைசர் மாயமானார். இது குறித்த அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள லிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத்குமார் (வயது 39). இவர் அங்குள்ள ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இவரது மனைவிக்கும், இவருக்கு தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 17-ம்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து இவரது மனைவி மஞ்சுளா (வது 36) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X