என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்18 Feb 2020 7:47 AM GMT (Updated: 18 Feb 2020 7:47 AM GMT)
தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை. அந்த சட்டத்தை திரும்பபெறும் அதிகாரமும் எங்களிடம் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என திமுக விளக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X