என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Feb 2020 2:15 PM GMT (Updated: 17 Feb 2020 2:15 PM GMT)
கிருஷ்ணகிரியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிவீதி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 48). ஊசி, பாசிமணி வியாபாரி. இவருக்கு ஜெரினா (வயது 45) என்ற மனைவியும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். விஜயன் தற்போது தர்மபுரி மாவட்டம் செம்மாண்டப்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் விஜயன் தர்மபுரி பஸ்நிலையத்தில் ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்து வந்தார். மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். எனவே மனமுடைந்து காணப்பட்ட விஜயன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X