என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு- தக்கலையில் காங்கிரசார் உண்ணாவிரதம்
Byமாலை மலர்16 Feb 2020 5:17 PM GMT (Updated: 16 Feb 2020 5:17 PM GMT)
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதை கைவிட கோரியும் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தக்கலை:
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதை கைவிட கோரியும் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X