என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவளக்குப்பம் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்15 Feb 2020 10:07 AM GMT (Updated: 15 Feb 2020 10:07 AM GMT)
தவளக்குப்பம் அருகே நோய் கொடுமையால் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் புது நகரை சேர்ந்தவர் முனு சாமி. இவரது மனைவி கோணம்மாள் (வயது 76). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி இறந்து விட்டதால் கோணம்மாள் தனது மகன் முத்துகிருஷ்ணன் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோணம்மாளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கோணம்மாளுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் சிமெண்டு ஜன்னலில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X