search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவன்
    X
    சிவன்

    மகா சிவராத்திரி: தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

    மகா சிவராத்திரியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    மகா சிவராத்திரியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    * தாம்பரம்-நெல்லை(வண்டி எண்: 82603) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி இரவு 8.50 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * நெல்லை-தாம்பரம்(82604) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×