என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரத்தில் மளிகை கடையை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்13 Feb 2020 10:11 AM GMT (Updated: 13 Feb 2020 10:11 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே மளிகை கடையை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
நெல்லையைச் சேர்ந்தவர் சகாயம். இவர் கடந்த 20 வருடங்களாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மா பட்டியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தினந்தோறும் இரவு கடையை பூட்டி விட்டு அருகே உள்ள வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். இன்று காலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சகாயத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
நெல்லையைச் சேர்ந்தவர் சகாயம். இவர் கடந்த 20 வருடங்களாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மா பட்டியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தினந்தோறும் இரவு கடையை பூட்டி விட்டு அருகே உள்ள வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். இன்று காலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சகாயத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X