என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்13 Feb 2020 7:27 AM GMT (Updated: 13 Feb 2020 8:56 AM GMT)
எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டையில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போரூர்:
எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (55). டிரைவர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்தார். இதை அவரது மனைவி விமலா கண்டித்தார்.
இதில் மனவேதனை அடைந்த சேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (55). டிரைவர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்தார். இதை அவரது மனைவி விமலா கண்டித்தார்.
இதில் மனவேதனை அடைந்த சேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X