என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொபட் மீது கார் மோதல் - சென்னையை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலி
Byமாலை மலர்10 Feb 2020 9:10 AM GMT (Updated: 10 Feb 2020 9:10 AM GMT)
மரக்காணம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் சென்னை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மரக்காணம்:
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 30), வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் 2 பேரும் ஒரே மொபட்டில் சென்னையில் இருந்து புதுவைக்கு இன்று வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது புதுவையில் இருந்து சென்னைநோக்கி வந்த கார் திடீரென்று மொபட்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அப்துல் காதர், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பலியான 2பேரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மரக்காணம் விரைந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 30), வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் 2 பேரும் ஒரே மொபட்டில் சென்னையில் இருந்து புதுவைக்கு இன்று வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது புதுவையில் இருந்து சென்னைநோக்கி வந்த கார் திடீரென்று மொபட்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அப்துல் காதர், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பலியான 2பேரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மரக்காணம் விரைந்த வண்ணம் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X