என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி: புகையிலை பொருட்களை வைத்திருந்த 6 பேர் கைது
Byமாலை மலர்7 Feb 2020 5:07 PM GMT (Updated: 7 Feb 2020 5:07 PM GMT)
கிருஷ்ணகிரி பகுதி பெட்டி கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை வைத்திருந்த 6 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன்படி, பையனப்பள்ளி சீமான்(48), சோக்காடி சுரேஷ்(34), எம்.டி.வி. நகர் சிவக்குமார் (47), சின்னேப்பள்ளி தேவேந்திரன் (39), களர்பதி ஏகாம்பரம்(36), அதேபகுதியை சேர்ந்த அச்சுதன்(34) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X