என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே கார் விபத்தில் ஓய்வுபெற்ற தனியார் கம்பெனி மேலாளர் பலி
Byமாலை மலர்7 Feb 2020 2:32 PM GMT (Updated: 7 Feb 2020 2:32 PM GMT)
காவேரிப்பட்டணம் அருகே கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த ஓய்வுபெற்ற தனியார் கம்பெனி மேலாளர் பலியானார்.
கிருஷ்ணகிரி
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி பகுதியை சேர்ந்தவர் கலைவதணன் (வயது 65). இவர் பெல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று தனது உறவினர்களுடன் காரில் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரிமேடு மேம்பாலத்தில், எவ்வித எச்சரிக்கை விளக்கும் எறியவிடாமல் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, இவர்கள் சென்ற கார் மோதியதில், காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த கலைவதணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X