என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- மேலும் 2 பேர் கைது
Byமாலை மலர்7 Feb 2020 10:06 AM GMT (Updated: 7 Feb 2020 10:06 AM GMT)
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முயன்ற வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கடந்த 26-ந் தேதி அதிகாலை பெட்ரோல் குண்டு வீசும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், அங்கிருந்த காவலர்கள் விரட்டியதால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சசிகுமார் தலைமையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டிங்கர் குமார், கண்ணன் ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கடந்த 26-ந் தேதி அதிகாலை பெட்ரோல் குண்டு வீசும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், அங்கிருந்த காவலர்கள் விரட்டியதால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சசிகுமார் தலைமையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டிங்கர் குமார், கண்ணன் ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X