என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைகை அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Byமாலை மலர்7 Feb 2020 8:16 AM GMT (Updated: 7 Feb 2020 8:16 AM GMT)
நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கூடலூர்:
வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழையின்றி வரத்து நின்றதாலும் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் 50.39 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை.
நேற்று வரை 1190 கன அடி நீர் பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக சரிந்துள்ளது. 95 கன அடி நீர் வருகிற நிலையில் 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 111.02 அடி. 7 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழையின்றி வரத்து நின்றதாலும் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் 50.39 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை.
நேற்று வரை 1190 கன அடி நீர் பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக சரிந்துள்ளது. 95 கன அடி நீர் வருகிற நிலையில் 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 111.02 அடி. 7 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X